வேலைவாய்ப்பு: செய்தி
வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தை வெல்வது எப்படி: 5 தினசரி சிறிய வேலைகள்
வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) என்பது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சவாலாகும்.
'ஜிடிபி 7.8% அல்ல,வெறும் 2.6% தான்': முன்னாள் நிதிச் செயலாளர் கர்க் கிளப்பிய பரபரப்பு
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலர் கோடிங்: உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஒரு எளிய டிப்ஸ்
வேலைகளையும் தகவல்களையும் கண்ணுக்குப் புலப்படும்படி ஒழுங்குபடுத்துவதன் மூலம், 'கலர் கோடிங்' (Color coding) உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வழியாகும்.
வீட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஆச்சரியமான வழிகள்
இன்றைய வேகமான உலகில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் போது உற்பத்தித்திறனை (ப்ரொடக்டிவிட்டி) பராமரிப்பது ஒரு சவாலான விஷயமாக இருக்கலாம்.
ஆன்லைன் குரூப் சாட்கள்: பின்பற்ற வேண்டிய 5 முக்கிய ஒழுங்கு முறைகள்
இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் குரூப் சாட்கள் நம் அன்றாடத் தொடர்புகளில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டன.
தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பி.ஏ, பி.காம் பட்டப் படிப்புகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லை; நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவில் பி.ஏ, பி.காம் மற்றும் பி.எஸ்.சி போன்ற பாரம்பரிய பட்டப் படிப்புகளை படிக்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.
8.25% பேருக்கு மட்டுமே வேலை! பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காதது ஏன்? நிதி ஆயோக் அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற போதிலும், அவர்கள் படித்த படிப்பு சார்ந்த வேலைவாய்ப்பைப் பெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் ஆட்சியில் நிதிநிலை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க வாக்காளர்களில் 53% பேர் கருத்து
அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க வாக்காளர்கள் தங்கள் நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாக உணர்வதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இளைஞர்களே அலெர்ட்! 45% அதிக சம்பளத்துடன் மின்சார வாகனத் துறையில் குவியப்போகும் 4 கோடி புதிய வேலைவாய்ப்புகள்
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன துறை வெறும் வாகனப் பயன்பாட்டுடன் நின்றுவிடாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் புதிய மையமாக மாறி வருகிறது.
அனுபவசாலிகள் vs வேகமாகக் கற்கும் திறனுடையவர்கள்: 2030-ல் யாருக்கு அதிக வேலைவாய்ப்பு?
2030-க்குள் வேலைவாய்ப்பு சந்தையில் அதிக அனுபவம் உள்ளவர்களை விட, வேகமாகப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்று கல்வியாளர் பிரசாந்த் கிராத் கூறுகிறார்.
வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், ஒரு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆய்வு வெளிவந்துள்ளது.
ஐந்தாண்டு காணாத சரிவு! ஜூலையில் மந்தமடைந்த இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி! பின்னணி என்ன?
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ புதிய தேதி மற்றும் பணியிடங்கள் எண்ணிக்கை - முழு விபரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப்-1) முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
₹12,500 கோடி நிதி!! இந்தியாவின் மெகா திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்
இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹12,500 கோடிக்கும் அதிகம்) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை! ஏஐ பயன்படுத்தாவிட்டால் வேலை போகுமா? கேலப் நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு, ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் வேலை மாறுகிறீர்களா? இந்த லோன்கள் கைகொடுக்கும்!
இந்தியாவில் ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவது சில சமயங்களில் சவாலான விஷயமாக இருக்கும். முக்கியமாக, இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை சரியாக இருக்க வேண்டும்.
ஒரு மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம் இந்த 5 பயனுள்ள திறன்கள்: உடனே ட்ரை பண்ணுங்க!
இன்றைய காலத்தில், எல்லோருக்கும் தங்களது வேலைகளைத் தாண்டிப் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள நேரம் இருக்கிறது.
ஐஐடி கான்பூரில் பணியமர்த்தப்பட்ட 19 வயது இளைஞர்: சிபிஎஸ்இ குளறுபடிகளைக் கண்டறிந்த நிசர்கா அதிகாரி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) போர்ட்டலில் இருந்த பாதுகாப்பு ஓட்டைகளைத் தனது பிளாக் பதிவு மூலம் வெளிப்படுத்திய 19 வயது இளைஞர் நிசர்கா அதிகாரி, ஐஐடி கான்பூரின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமான C3iHub-ல் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வொர்கேஷன் போகிறீர்களா? வேலைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் சமநிலை பேண இந்த வழிகளை முயற்சி செய்யுங்கள்!
வொர்கேஷன் என்பது ஒரு புதிய ட்ரெண்டாக மாறி வருகிறது. இது வேலையையும் ஓய்வையும் ஒரே நேரத்தில் இணைக்கும் ஒரு முறையாகும்.
முதல் வேலைக்குத் தயாரா? இந்த 5 விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்!
முதல் வேலை என்பது வெறும் வருமானம் ஈட்டுவதற்காக மட்டும் அல்ல; அது உங்களுடைய தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கம், உங்களுடைய எதிர்காலத்திற்கான முதல் படி ஆகும்.
ஏஐ தொழில்நுட்பத்தால் சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகள் 11% அதிகரிப்பு: கிளாட் மைத்தோஸ், ஜிபிடி 5.4-சைபர் மாடல்களின் அசுர வளர்ச்சி
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாடு மைத்தோஸ்' மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் 'ஜிபிடி 5.4-சைபர்' போன்ற அதிநவீன ஏஐ மாடல்களின் வருகையால், சைபர் செக்யூரிட்டி ஆலோசகர்களுக்கான வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளன.
மெட்டா பணிநீக்கம்: 6 ஆண்டுகள் பணியாற்றியும் தானாக முன்வந்து வேலையை விட்ட ஜூலி போன் யார்? பின்னணி என்ன?
மெட்டா நிறுவனம் உலகளவில் 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு 6 ஆண்டுகள் கன்டென்ட் டிசைனராகப் பணியாற்றிய ஜூலி போன் தானாக முன்வந்து தன்னை இந்த பட்டியலில் சேர்க்கக் கூறி விலகியுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய வரைவு விதிகள்
இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ஜிடிபியில் 5% பங்கு! 6,000 ஐரோப்பிய நிறுவனங்கள் செய்த சாதனை: வேலைவாய்ப்பில் புதிய மைல்கல்
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன.
AI வந்தாலும் இன்ஃபோசிஸில் Layoff இல்லை! 20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க அதிரடி முடிவு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகெங்கிலும் உள்ள ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு மாறுபட்ட முடிவை எடுத்துள்ளது.
கல்வி ஆவணங்களுக்கான விண்ணப்பத்தை சரியாக எழுதுவது எப்படி?
கல்வி ஆவணங்களைக் கேட்டு விண்ணப்பம் எழுதுவது சில சமயங்களில் கடினமாகத் தோன்றலாம்.
ஐடி முதலீட்டால் மாறிய வங்கி சேவை: 3,100 ஊழியர்களைக் குறைத்த ஆக்சிஸ் வங்கி! பின்னணி என்ன?
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, தனது நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏஐயால் வேலை கிடைக்கவில்லையா? Gen Z தலைமுறைக்கு இதுதான் தீர்வு; வழிகாட்டும் முன்னாள் மெட்டா அதிகாரி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், வேலைவாய்ப்புச் சந்தை முற்றிலும் மாறியுள்ளது.
H-1B விசா இனி கிடைக்குமா? 3 ஆண்டு தடை மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அறிமுகம்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், H-1B விசா திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், அதன் பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அதை மீண்டும் தொடங்கவும் புதிய மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்வு: நகர்ப்புறங்களில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை; அரசு அறிக்கையில் தகவல்
இந்தியாவின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவனத்தை மேம்படுத்த உதவும் 5 சிறந்த கேட்கும் பழக்கங்கள்!
பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பது (செவிமடுத்தல்) என்பது ஒரு முக்கியமான திறனாகும்; இது ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் உற்பத்தித்திறனைப் பெரிதும் மேம்படுத்தும்.
உங்கள் வேலை செய்யும் இடத்தை ஒழுங்கமைக்கும் வழிகள்: இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்கள்!
வேலையைத் திறம்பட முடிக்க, ஒரு பயனுள்ள வேலை செய்யும் இடத்தை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.
சென்னை, பெங்களூருவை ஓரம் கட்டும் 'நம்ம கோவை'! வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி; பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்
இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் புதிய விதிகள்! HR குழுவில் அதிரடி மாற்றங்களை அறிவித்த சிபிஓ எமி கோல்மேன்; முழு விவரம்
தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மனிதவளத் துறையில் (HR) மிகப்பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்! இந்தியாவில் 7% உயர்ந்த வேலைவாய்ப்புகள்; எந்தெந்த துறைகளில் அதிக டிமாண்ட்? முழு விவரம்
இந்தியப் பொருளாதாரம் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது.
ஓபன்ஏஐ அதிரடி: 2026 இறுதிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பிரம்மாண்டமான விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தொழில்முறை ரெஸ்யூம்களை உருவாக்க உதவும் 5 AI டூல்கள்
ரெஸ்யூம் (Resume) என்பது ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க மிகவும் முக்கியமான ஓர் ஆவணமாகும். இது உங்களின் பணி அனுபவத்தையும், திறமைகளையும் தெளிவாகக் காட்டும்.
எப்போதும் குழப்பமாகவே இருக்கிறதா? உங்கள் மூளையைச் சுத்தப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த இந்த 5 டிப்ஸ் போதும்
மனதில் உள்ள குப்பைகளை அகற்றுவது, கவனத்தையும் வேலைத் திறனையும் மேம்படுத்த ஒரு முக்கிய பழக்கம்.
குறைந்த செலவில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் இடத்திற்கான யோசனைகள்
வீட்டிலிருந்தே வேலை செய்ய ஒரு சிறந்த இடத்தை உருவாக்க அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.