வேலைவாய்ப்பு: செய்தி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025க்கான அறிவிப்பு வெளியானது; 3,678 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IVக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

WFH வேலைக்கு சம்பளம், விடுமுறையை தியாகம் செய்ய ஊழியர்கள் தயார்: ஆய்வில் சுவாரசிய தகவல் 

WFH கொள்கைகளில் நிறுவனங்கள் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தாலும், ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிப்பது அதிகரித்து வருகிறது.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 3,274 காலியிடங்களுக்கு ஆட்தேர்வு; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

03 Mar 2025

இந்தியா

இந்தியாவில் 2025 இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் 48% வளர்ச்சி; ஐடி துறையில் அதிக வாய்ப்பு

இந்தியாவின் வேலைச் சந்தை ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் முந்தைய ஆண்டை விட 48% உயர்ந்துள்ளன என்று foundit அறிக்கை தெரிவிக்கிறது.

11 Feb 2025

வணிகம்

இந்த ஆண்டு இந்தியர்கள் 6-15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்

இந்திய வேலைவாய்ப்புச் சந்தை இந்த ஆண்டு ஒரு பெரிய சம்பள உயர்வைக் காண உள்ளது.

சோதனை மதிப்பீடுகளில் தோல்வி; 400 பயிற்சி ஊழியர்களை இன்ஃபோசிஸ் பணிநீக்கம் செய்தது

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், மைசூரு வளாகத்தில் உள்ள 400 பயிற்சிப் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2025-26 நிதியாண்டில் 20,000 இளைஞர்களை புதிதாக ஆட்தேர்வு செய்ய இன்ஃபோசிஸ் திட்டம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ், 2025-26 நிதியாண்டில் 20,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவால் 2030க்குள் 39% வேலைகள் காலி; உலக பொருளாதார மன்றம் பகீர் அறிக்கை

உலகப் பொருளாதார மன்றத்தின் எதிர்கால வேலைவாய்ப்பு அறிக்கை 2025, உலகளாவிய வேலை சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் குறித்து எச்சரித்துள்ளது.

இந்திய மாணவர்களுக்கு சிக்கல்? வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வித் திட்டத்திற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்புக்குப் பிறகு பணி அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டம் பெருகிய விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கு 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

1.27 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கு சுமார் 6.21 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

02 Dec 2024

பிரதமர்

இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் துவக்கம் ஒத்திவைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம், டிசம்பர் 2, 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான திருத்தப்பட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2028க்குள் இந்தியாவில் 2.7 மில்லியன் தொழில்நுட்ப வேலைகளை ஏஐ உருவாக்குமாம்!

செயற்கை நுண்ணறிவு (AI) 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 2.73 மில்லியன் தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் என வணிக மாற்றத்திற்கான AI தளமான ServiceNow ஆல் நியமிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.